அமெரிக்க அரசால் 'அதிக ஆபத்துள்ள நாடுகள்' என்று வகைப்படுத்தப்பட்ட 19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், யேமன், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா ஆகிய நாடுகளின் குடியேற்ற விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.