உணவுப் பொருட்கள், காய்கறிகள், மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் விலை மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்தது. 12 மணிநேரம் மின்வெட்டு, பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் தட்டுப்பாட்டால், மக்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தனர். இதன் உச்சகட்டமாக பாதுகாவலர்களின் தடைகளை மீறி ஆளுநர் மாளிகையை கைப்பற்றினர். பிரதமரின் தனி வீட்டிற்கு தீவைத்தனர்.