பதுங்கு குழியில் உள்ள இரகசிய அறை வலுவான இரும்பு கதவுகளை கொண்டு பூட்டப்பட்டு இருக்கிறது. இதனை திறக்க முடியாத அளவுக்கு உறுதியாக இந்த கதவுகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. திறக்கவே முடியாத நிலையில், இந்த அறையினுள் நிச்சயம் மிக முக்கிய அம்சங்கள் அல்லது விவரங்கள் அடங்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.