இதற்காக ரிஷி சுனக் பிரதமர் வேட்பாளராக தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தனது பிரச்சாரத்தில் போது, சுனக் தனது இந்திய பாரம்பரியத்தை முன்நிறுத்தி பேசினார். அதில் அவர், இந்திய பாரம்பரியத்தையும், குடும்ப அமைப்பையும் அடிக்கோடிட்டுக்காட்டியதுடன் தனது குடும்பம் தனக்கு எல்லாமே என்று கூறினார்.