"தீபாவளி பண்டிகை ஃபிஜி, கயானா, இந்தியா, மலேசியா, மொரீஷியஸ், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், சிங்கப்பூர், இலங்கை, சுரினாம், டிரினிடாட் மற்றும் டொபாகோ உட்பட 13க்கும் மேற்பட்ட நாடுகளில் விடுமுறையாக அங்கீகரிக்கப்பட்ட மிகவும் பிரபலமான இந்துப் பண்டிகைகளில் ஒன்றாகும்" என்று புஷ்பிதா பிரசாத் குறிப்பிட்டார்.
இந்தச் சட்டம் பல அமைப்புகள், சட்டமன்ற உறுப்பினர்களிற் பல ஆண்டு கால முயற்சியின் வெற்றி என்று கூறிய அவர், இந்த மசோதாவைத் தாக்கல் செய்த சட்டமன்ற உறுப்பினர்களான தர்ஷனா படேல் மற்றும் ஆஷ் கல்ரா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.