இதைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக தற்போது ஜனனி ஜீவானந்தத்தை தேடி அவருடைய வீட்டிற்கு செல்கிறார். அதை போல் மற்றொருபுறம் குணசேகரன் தன்னுடைய தம்பி கதிர், முன்னாள் போலீஸ் அதிகாரியான வளவன், மற்றும் சில அடியார்களை அனுப்பி ஜீவானந்தத்தை கொலை செய்ய கூறியுள்ளார். ஜீவானந்தத்தின் வீட்டை குணசேகரின் ஆட்கள் தற்போது சுற்றி வளைத்துள்ள நிலையில், அடுத்தடுத்து என்ன நடக்கும்? என்பது இன்றைய எபிசோட் மூலம் தெரியவரும்.