காரணம் ஜீவா - மீனா இருவரும் , முல்லையின் வளைகாப்பு நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள நினைத்தாலும், அதனை எப்படியும் தடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறார் மீனாவின் தந்தை ஜனார்த்தனன். அதேபோல் ஐஸ்வர்யா மற்றும் கண்ணனும் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்ன பிரச்சனை செய்வார்கள் என்கிற கண்ணோடத்தில் தான், தற்போது சீரியல் சென்று கொண்டிருக்கிறது.