ஐதராபாத்தை சேர்ந்தவர் பிரியங்கா நல்காரி. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான அந்தரி பந்துவயா என்கிற தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து இவர் தமிழிலும் தீயா வேலை செய்யனும் குமாரு, சம்திங் சம்திங், காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்திருந்தார்.