கார்த்திக்கின் சட்டை மற்றும் வேஷ்டியை, கையில் கயிறு, கழுத்தில் பாசி என்று எல்லாவற்றையும் அணிந்து கொண்டு முழு கார்த்திக்காக மாறி ரேவதியை ரொமான்ஸ் செய்துள்ளார். அதில் ரேவதிக்காக கவிதையும் சொல்லியுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது உன்னை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை ஒரு வயலின் கொடு வாசித்துவிடுகிறேன் என்று கவிதை அருவி மழையாக கொட்டியுள்ளார்.
எப்படியெல்லாம் ரேவதிக்கு புரபோஸ் செய்ய வேண்டும், ரொமான்ஸ் செய்ய வேண்டும், காதலிக்க வேண்டும் என்று கார்த்திக்காக மாறி ரேவதி கொஞ்சும் போடும் கார்த்திக் ஒரு புறம் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இதனால், ரேவதி சற்று ஏமாற்றமடைந்துள்ளார்.