பிக்பாஸ் சீசன் 6 நேற்று தொடங்கியுள்ள நிலையில், அதில் பங்கேற்கும் போட்டியாளர்களில் ஒருவராக சின்னத்திரை நடிகை ரக்ஷிதா மாகாலட்சுமியும் சென்றுள்ளார். தான் ஏன் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல முடிவெடுத்தேன் என கூறிய அவர், எனக்கு தேடல் ஒன்று இருந்தது. என்னை நானே புரிந்துக் கொள்வதற்கு பிக்பாஸ் வீடு நல்ல வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார்.