இதற்கிடையில் பாண்டியன், கோமதி, சரவணன், தங்கமயில் தொடர்பான காட்சிகள் இடம் பெறும் என்று தெரிகிறது. இதையெல்லாம் தாண்டி, இப்போது ராஜீ போட்டியில் பங்கேற்காமல் அவருக்கு இப்படியெல்லாம் பிரச்சனை நடந்தது பற்றி பாண்டியனுக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும் என்ற கேள்வியும், ஏற்கனவே நடுவர் ஒருவர் ராஜீயுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்.