மேலும் போலீஸ் இதுவரை அவ 80 குழந்தைகளுக்கு மேல் கடத்தி இருக்கா என்று சொல்ல கனகவல்லி அதிர்ச்சி அடைகிறாள். எழிலுக்கு போன் போட்டு கனகவல்லி நாம ஏமார்ந்துட்டோம் பா. அந்த தமிழ் நல்லவள் இல்ல, குழந்தைகளை கடத்துற கும்பலை சேர்ந்தவள் என்று சொல்றாங்க என்று அழுகிறாள். மனோகரி எழிலுக்கு போனை போட்டு நீ டிவி பார்க்கலயா? டிவியை பாரு என்று சொல்கிறாள்.