பிறந்த வீட்டில் சுதந்திரமாக வளர்க்கப்பட்டு, நன்கு படித்த பெண்கள் வசதி படைத்த வீட்டிற்கு திருமணமாகி வந்தாலும், ஆணாதிக்கத்தால் அடிமைப்படுத்தப்படும் நிலையில்... அதற்கு எதிராக குரல் கொடுக்கும் விதமாக இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. டிஆர்பி-யில் ஒவ்வொரு வாரமும், முதல் இடத்தை கைப்பற்றி வரும் இந்த சீரியல் குறித்த, வியக்க வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.