இந்நிலையில், தற்போது மீண்டும் பிரவீனா சைபர் கிரைம் போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் என்னுடைய புகைப்படத்தையும், எனது சகோதரி மற்றும் எனது மகளின் புகைப்படத்தையும் ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.