ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. கல்யாணியின் பைக்கின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். நடிகை கல்யாணியின் எதிர்பாரா மரணம் அவரது குடும்பத்தினரையும், சக நடிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.