விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 583ஆவது எபிசோடில் ராஜீ மற்றும் கதிர் இருவரும் வீட்டிற்கு வந்தனர். வாசலில் தங்கமயில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் ராஜீயிடம் கேள்வி கேட்க, கதிர் வீட்டில் எல்லோருமே இதைத்தான் கேட்பார்கள். அதனால், எல்லோருக்கும் ஒட்டு மொத்தமாக நான் பதில் அளிக்கிறேன்.