கார்த்திகை தீபம் சீரியலில், இன்றைய எபிசோடு புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் காசு வெட்டி பே ாட்டு மற்றும் ரேவதி திருமண உறவை முறித்துக் - கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது.
Karthigai Deepam Serial Today 1061 Episode Highlights
கார்த்திகை தீபம் சீரியலில், சந்திரகலா தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு, கார்த்திக் மீது பழிபோட்டார். இதனால் கோபமடைந்த சாமுண்டீஸ்வரி போலீசில் புகார் அளிக்க, கார்த்திக் கைது செய்யப்பட்டார்.
25
Karthik and Revathi Separation in Karthigai Deepam
கார்த்திக் மீது கோபத்தில் உள்ள இன்ஸ்பெக்டர், அவரைக் கொல்ல திட்டமிடுகிறார். இதனிடையே, சந்திரகலா யோசனைப்படி சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்தைக் கூட்டினார். கார்த்திக்-ரேவதி உறவை முறிக்க வேண்டும் என அவர் கூற, பரமேஸ்வரி அதிர்ச்சியடைந்தார்.
35
Karthigai Deepam Serial Today Episode Highlights
ரேவதியிடம் கேட்க வேண்டும் எனச் சொல்ல, சாமுண்டீஸ்வரி அவரை அழைத்தார். கணவரை போலீஸ் கொல்ல திட்டமிடுவதை அறிந்த ரேவதி, விவாகரத்துக்கு சம்மதித்தார். ஆனால், கார்த்திக் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.
45
Karthigai Deepam Serial Update
சாமுண்டீஸ்வரி மறுக்க, இருவரும் பிரிந்தால் போதும் என சந்திரகலா சமாதானம் செய்தார். இதற்கிடையே, கார்த்திக்கிற்கு உணவில் இன்ஸ்பெக்டர் விஷம் கலந்தார். அப்போது சாமுண்டீஸ்வரி புகாரை வாபஸ் பெற காவல் நிலையம் வந்தார். பின்னர் கார்த்திக் விடுவிக்கப்பட அனைவரும் கோயிலுக்கு சென்றனர்.
55
Chamundeshwari Breaks Relation
அதில் திருமண உறவை முறித்துக் கொள்ள காசு வெட்டி போடுகின்றனர். உண்மையில் இப்படி நடந்தால் சீரியலுக்கு எதிர்ப்பு கிளம்பும். உண்மையாக கார்த்திக்கை நேசித்த ரேவதியால் எப்படி கார்த்திக்கை பிரிய முடியும். ஆனால் இங்கு அதுதான் நடக்கிறது. சரி என்னதான் நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.