அப்படி அவர் கண்டுபிடித்த உண்மையை தனது சக ஊழியர்கள் மத்தியில் காண்பித்து அதற்கு தீர்வு கண்டார். அதாவது, கார்த்திக் பற்றிய உண்மையை சொல்லலாமா வேண்டாமா என்று சக ஊழியர்கள் ஆளாளுக்கு புதுப்புது ஐடியாக்களை கொடுத்தனர். தீபாவதியை தவிர மற்ற அனைவரும் கார்த்திக்கிற்கு ஆதரவாக செயல்பட்டனர். ஆனால், தீபாவதி மட்டுமே தனது தொழிலுக்கு துரோகம் செய்ய கூடாது என்று உண்மையை சொல்ல வேண்டும் என்று முடிவோடு இருந்தார்.