இதை தொடர்ந்து, சுயதொழில் செய்பவர்களுக்கு கடன் வழங்குவது குறித்து, தெரிந்த ஒருவர் மூலம் தகவல் கிடைக்க பாக்கியா பேங்குக்கு சென்ற போது, எல்லா ஆவணங்களும் இருந்தாலும், அவரின் கல்லூரி டிகிரி சர்டிபிகேட் இல்லாதது கடன் கிடைப்பதற்கு தடையாக இருக்கிறது. பேங்க் மேனேஜர், படித்த பெண்களுக்கு வழங்கும் இந்த கடனுக்கு டிகிரி சர்டிபிகேட் அவசியம் என கூறுகிறார்.