மத்திய அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ளது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் டெலிகாம் ஆபரேட்டர்கள் தங்கள் விலையை உயர்த்தியிருந்தாலும், பிஎஸ்என்எல் தனது திட்டங்களை பழைய விலையிலேயே வைத்திருக்க முடிந்தது.