இந்த தடை உடனடியாக அமலுக்கு வரும், இதனால் கனேடிய அரசாங்க ஊழியர்கள் இனி எதிர்காலத்தில் டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாது. இந்த செயலியயைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் இருந்தாலும், அரசாங்கத் தகவல்களை டிக்டாக் செயலி உளவு செய்ததற்கான எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை என்று கருவூல வாரியத் தலைவர் மோனா ஃபோர்டியர் கூறியுள்ளார்.
புதிய Twitter CEO அதிகாரியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்! நெட்டிசன்கள் அதிர்ச்சி!
டிக்டாக் தடையானது கனேடிய அரசாங்கத்தின் தகவல்கள், தனிநபர்களின் தகவல்களைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும், அத்துடன் சீன அரசாங்கத்தால் பயனர் தரவை தவறாகப் பயன்படுத்திவிடுமோ என்ற அச்சம் இல்லாமல் இருக்கலாம்.