இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ள விளம்பரத்தில் கூறியிருப்பதாவது: "ஆதார்-பான் இணைப்பது கட்டாயம். தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்! தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி, விலக்கு வகையின் கீழ் வராத, பான் கார்டு பயனர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்கு முன், ஆதாருடன் இணைக்க வேண்டியது கட்டாயமாகும். ஏப்ரல் 1, 2023 முதல், இணைக்கப்படாத பான் செயலிழந்துவிடும்"