இந்த சம்பவம் குறித்து தப்பியோடிய செந்தமிழ்ச்செல்வன் மதன்குமார், பிரகாஷ் ராஜ், பாலன் ஆகிய நான்கு பேரையும் ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் வீடு புகுந்து இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.