கரூரில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செந்தில் பாலாஜியை கடுமையாக தாக்கி பேசினார் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பொதுமக்கள் மற்றும் தவக தொண்டர்கள் என கூடியிருந்தோர் மத்தியில் உரையாற்றிய விஜய் ஆவேசமாக பேசினார். முதலில் செந்தில் பாலாஜி பற்றி நாசுக்காக பேசிவிட்டு வேண்டுமென்றே நிறுத்தி பின்னர் பேசுகிறேன் என ஒரு அழைப் முதலில் செந்தில் பாலாஜி பற்றி நாசுக்காக பேசிவிட்டு வேண்டுமென்றே நிறுத்தி பின்னர் பேசுகிறேன் என ஒரு hipe கொடுத்தார் .
பத்து ரூபாய் பாலாஜி என ஏற்கனவே அதிமுகவினர் கலாய்த்து வந்த நிலையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் பாட்டிலுக்கு பத்து ரூபாய் என விஜய் தொடர்ந்து பாட்டு பாடி செந்தில் பாலாஜியை கலாய்த்தார்