"தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு நான் ஏப்ரல் மாதம் 12ம் தேதி செல்ல திட்டமிட்டிருந்த போதிலும், மோசமான வானிலை காரணமாக அது ரத்து செய்யப்பட்டது". "எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தரட்டும்" என்று கூறியுள்ளார்.