ஒவ்வொரு வீட்டில் இருக்கும், குட்டி நண்பா, நண்பிகளுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்கு பிடிச்ச விஜய் மாமாவுக்காக விஜய் மாமா ஜெயிப்பதற்காக, தமிழ்நாடு ஜெயிப்பதற்காக உங்களுடைய வீட்டில் இருக்கிற அம்மா, அப்பா, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, ஓட்டு போடும் வயதில் இருக்கும் அண்ணா, அக்கா எல்லாரையும் விசில் சின்னத்துக்கு ஓட்டுபோட சொல்லுங்கள். கரூர் சம்பவத்தில் என் மீது பழியை போட்டனர் என தெரிவித்துள்ளார்.