சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம் குருவாயூா் செல்லும் விரைவு ரயில் (வண்டி எண் 16127) ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக செல்வதற்கு பதிலாக விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, திருவாரூா், காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழியாக இயக்கப்படும்.