சுற்றுலா பயணிகளுக்கு இலவசம்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், தொல்லியல் துறையின் பராமரிப்பில்உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகிய பகுதிகளை சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் வெண்ணெய் உருண்டை பாறை பகுதியையும் சுற்றிப்பார்க்க 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது