பெரும்பாலானோர் மற்ற வேலைகளுக்கு கூட செல்லாமல் முழு நேரமாக அர்சு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். அண்மையில் குரூப் 2 மற்றும் 2ஏ பணிக்காக தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், டிசம்பர் 14ம் தேதி நடந்த அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வை அதிரடியாக ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் லூயிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-II பதவியின் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை 13.09.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
வெறும் ரூ.2,000 நிவாரணம்; வடமாவட்டங்களுக்கு துரோகம் செய்யும் திமுக'; அன்புமணி பாய்ச்சல்!