வீட்டின் மேல் மின்சார வயர்கள்
இந்தநிலையில் வீடுகளுக்கு வீடு மின்சாரம் தற்போது உள்ளது. எனவே மின்சார வயர்கள் வீடுகளுக்கு மேலாகவும், நிலத்தின் மேலாகவும் மின்கம்பங்களின் வயர்கள்செல்லும், இதனால் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள வயர்கள் மீது தெரியாமல் கை வைத்தால் போதும் ஷாக் அடித்தால் உயிர் கூட போகும் நிலை உள்ளது. எனவே வீட்டின் மேலாகவும், நிலத்தின் மேலாகவும் செல்லும் மின் வயர்களை பாதுகாப்பாக வேறு பக்கம் கொண்டு செல்ல தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.