இதனால் குறிப்பிட்ட வாக்கு வங்கியை கையில் வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாத நிலை உள்ளது. இதனை சரியாக பயன்படுத்த நினைக்கும் விஜய் இவர்களை குறிவைத்தே ஆதரவு அளிப்பவர்களுக்கு அதிகாரத்தில் உரிமை வழங்கப்படும் என அறிவித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.