திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையிலுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து: திருநெல்வேலி, பாபநாசம், தென்காசி, சுரண்டை, சங்கரன்கோவில், இராஜபாளையம் ஆகிய ஊர்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படும்.
தூத்துக்குடி சாலையிலுள்ள ஆதித்தனார் சிலைக்கு எதிர்ப்புறம் உள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து: தூத்துக்குடி, கோவில்பட்டி, இராமேஸ்வரம், அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர்/ஈரோடு, திருச்சி, சென்னை, சேலம் ஆகிய ஊர்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படும்.