கேரளாவில் அட்டகாசம் செய்த அரிக்கொம்பன்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் சாந்தம்பாறை பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் காட்டு யானையால் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் மயக்க ஊசி செலுத்தி கேரள வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்ட யானை தேக்கடி, இரவங்கலாறு, குமுளி, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்த யானை தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஊருக்குள் புகுந்தது. இதனையடுத்து யானையை தமிழக வனத்துறையினர் மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதனையடுத்து நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வனப்பகுதிக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட அரிசிக் கொம்பன்,