வருவாயை கொட்டும் மதுபானம்
தமிழகத்தில் மதுபான விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு வருவாயை ஈட்டி வருகிறது. அதுவே தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விஷேச நாட்கள் என்றால் ஒரே நாளில் 200 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானம் விற்பனை நடைபெறும். எனவே வெளிநாட்டிற்கு இணையாக இந்தியாவில் மது குடிப்பது சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே மது குடித்த நிலை மாறி தற்போது பெண்களும் போட்டி போட்டு மது குடிக்கும் நிலை உள்ளது.