மொபைலில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க மக்களே! தமிழகம் முழுவதும் இன்று 8 மணி நேரம் மின்தடை!

Published : Feb 04, 2026, 07:26 AM IST

தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று மின்தடை அறிவித்துள்ளது. கோவை, திருச்சி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்கள்.

PREV
16
தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் (monthly maintenance) காரணமாக தவறாமல் பகல் நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. இது துணை மின் நிலையங்கள் (sub-stations), மின் வழித்தடங்கள் மற்றும் உபகரணங்களை சரிபார்த்து, பழுது நீக்கி, பாதுகாப்பை உறுதி செய்யும் வழக்கமான பணியாகும்.

26
கோவை

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் (பிப்ரவரி 4, 2026) தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

கோவை

எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

36
தேனி

பெரம்பலூர்

பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம், விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, தண்ணீர் பூஞ்சோலியார்க்ஸ்குணமங்கலம், தத்தனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி, கொட்டியல், வென்மன்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

தேனி

சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின்தடை.

46
திருச்சி

முருங்கப்பட்டி, வெள்ளாளபட்டி, மங்கப்பட்டி, பத்தர்பேட்டை, வைரசீட்டிபாளையம், நாகநல்லூர், உப்பிலியபுரம், மராடி, சோபனாபுரம், பி.மேட்டூர், கொப்பம்பட்டி, கோட்டைப்பாளையம், எஸ்.என்.புதூர், பச்சைபுரம், வெங்கடாசலபுரம், நரசிங்கபுரம், பச்சைமலை, செங்கட்டுப்பட்டி, செல்லிபாளையம், மாணிக்கபுரம், அம்மாபாளையம், தண்ணீர்பாளையம், ஒட்டம்பட்டி, பெருமாள்பாளையம், மருவத்தூர்சின்னபால்மலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

56
உடுமலைப்பேட்டை

ஆனைமலை,வி.கே. புதூர், ஒதியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபோது, ​​எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர், சேதுமடை, தேவிபட்டினம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

66
திருமுல்லைவாயல்

வெள்ளனூர், போத்தூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னடபாளையம், சிவா கார்டன், செல்லி அம்மன் நகர், லட்சுமி நகர், ஆர்.கே.ஜே.வள்ளி வேல் நகர், தாய் நகர் மற்றும் அனைத்துக்கும் மேலாக சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories