இதன்காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை
திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர், அரியலூர், ராணிப்பேட்டை, வேலூர், தூத்துக்குடி, சேலம், திருப்பத்தூர், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 21 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று நடக்க இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.