தமிழ்ப் புதல்வன் திட்டம்:
அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இத்திட்டத்திற்கான இரண்டாவது தவணையான ரூ.1000 இந்த மாதம் வழங்கப்படவுள்ளது. எனவே இந்த மூன்று திட்டங்களின் படி 3000 ரூபாய் வருகின்ற 14ஆம் தேதியே அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.