கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்து உத்தரவிட்டுள்ளது. தீபாவளி நெருங்கி வரும் நிலையில், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு போன்ஸ் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.