ஆளுநரும் தமிழக அரசும்
பல்வேறு சர்ச்சை கருத்திற்கு சொந்தக்காரர் ஆர்.என்.ரவி, இவர் 1976 இல் இந்தியக் காவல் பணியில் சேர்ந்தார் மற்றும் கேரளா கேடருக்கு ஒதுக்கப்பட்டார். இவர் வெளியுறுவுத்துறையில் உளவுத்துறை அதிகாரியாக செயல்பட்டுள்ளார். மேகாலாய மற்றும் நாகலாந்து மாநில ஆளுநராக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற பிறகு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை மத்திய அரசு நியமித்தது.