ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலாக வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு ஆவண செய்யுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த தொழிலாளர் நலத்துறை சி.வி.கணேசன், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 2021 ஆண்டு முதல் இன்று வரை 309 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 2 லட்சத்து 49,391 நபர்களுக்கு பணி நியமனை ஆணை வழங்கப்பட்டுள்ளது.