தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து 4வது ஆண்டை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், 3 ஆண்டில் அமைச்சர் நாசர் மட்டுமே பதவி நீக்கம் செய்யப்பட்டு மற்றவர்களுக்கு துறை மட்டுமே மாற்றம் செய்யப்பட்டது. இதில், புதிய அமைச்சராக உதயநிதி மற்றும் டிஆர்பி ராஜா இடம்பெற்றனர்.