இது தொடர்பான வழக்கு திருவாரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ் ஒரு பிரிவுக்கு 20 ஆண்டும், மற்ற 4 பிரிவுகளின் கீழ் குறிப்பிட்ட ஆண்டுகள் என மொத்தம் 54 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.18,000 அபராதம் விதிக்கப்பட்டது.