காத்திருந்த ஓபிஎஸ்
இதற்காக ஓ.பன்னீர் செல்வம், அமித்ஷா தங்கியிருக்கும் நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கியதாகவும், ஆனால் எந்த வித அழைப்பும் ஓபிஎஸ்க்கு விடுக்கவில்லையென அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ஏற்றார் போல அமித்ஷாவை சந்திக்க திட்டமா.? என செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஓ.பன்னீர் செல்வம், எல்லாம் இறைவன் கையில் என கூறி நழுவி சென்றார்.