கே.கே. நகர்
காந்தி நகர், சஞ்சய் காந்தி நகர், இளங்கோ நகர், இந்திரா நகர், ராஜீவ் காந்தி தெரு, பெரியார் நகர், கண்ணகி தெரு, எம்ஜிஆர் தெரு, சாதிக் பாஷா நகர், ஏரிக்கரை தெரு, தபால் தணிக்கை காலனி, சாய் நகர், வெங்கடேஸ்வரா நகர் மற்றும் விரிவாக்கம், பாஸ்கர் காலனி, வேதா நகர், முனியப்பா நகர், திருவள்ளியம்மாள் அவென்யூ நகர், மல்லியம்மாள் அவென்யூ நகர், நெற்குந்தரம் மெயின் ரோடு, சித்திரை தெரு, வைகாசி தெரு, பங்குனி தெரு, மாசி தெரு, நடேசன் நகர், கங்கை அம்மன் கோயில் தெரு, பச்சையம்மன் கோயில் தெரு, சக்தி நகர், சாய்பாபா காலனி, காளி அம்மன் கோயில் தெரு, எல் அண்ட் டி காலனி, ரத்னா நகர், ஸ்வர்ணாம்பிகை நகர், வெங்கடேஷ் நகர், காரராஜர் நகர், வெங்கடேஷ் நகர் விநாயகம் தெரு, சாய் நகர், பாரதி தெரு, ஸ்ரீ அய்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.