ஆவடி:
திருமுல்லைவாயல், குளக்கரை, திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியர் நகர், திருமலை நகர், குளக்கரை தெரு, மாசிலாமணி ஈஸ்வர் நகர், எட்டியம்மன் நகர், வடக்கு மாட தெரு, தெற்கு மாட தெரு, பள்ளி விநாயகர் கோயில் தெரு, கோவில்பதாகை, பூம்பொழில் நகர், திருமலைவாசன் நகர், பூம்பூஜை, அசோக் நகர். பைபிள் கல்லூரி, செயின்ட் பீட்டர்ஸ் நகர், கிறிஸ்ட் காலனி, கன்னடபாளையம், ராமகிருஷ்ணா நகர், செந்தில் நகர், ஸ்ரீநகர் காலனி, ரவேந்திரா நகர், ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர்,
ஸ்ரீநகர் காலனி, முல்லை குருஞ்சி தெரு, சோழன் நகர், தென்றல் நகர், ஜாக் நகர், முல்லை நகர், தென்றல் நகர் கிழக்கு & மேற்கு, பத்மாவதி நகர், அம்பேத்கர் நகர், திருமுல்லை வாயல் காலனி, மூர்த்தி நகர் ஆகிய இடங்களில் பணிகள் முன்கூட்டியே முடிவடைந்தால், பிற்பகல் 02.00 மணிக்கு முன் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.