இதனை அடுத்து இன்று அதிகாலை 6:00 மணி வரை பெய்த மழையின் அளவு படி அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் சுமார் 203.1 மில்லி மீட்டர் அளவிலான மழை பெய்துள்ளது. மலர் காலணியில் 194 மில்லி மீட்டரும், பெருங்குடியில் 189 மில்லி மீட்டரும், கோடம்பாக்கத்தில் 179 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.