நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை! லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க!

Published : Nov 04, 2025, 08:47 AM IST

தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. பெரம்பலூர், ஈரோடு, தேனி, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மின்தடை ஏற்படும்.

PREV
15
தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி நாளை தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

25
பெரம்பலூர்

ஈரோடு

குமரபுரி, சக்திநகர், பெரியார்நகர், நம்மக்கல்பாளையம், அறச்சலூர் ரோடு, குப்புச்சிபாளையம், திம்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ரமாளிகாபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

பெரம்பலூர்

துத்தூர், திருமானூர், திருமலபாடி, தொழில்துறை, கீழப்பலூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

35
தேனி

தஞ்சாவூர்

ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு.பேரையூர், மாரியம்மன் கோவில், காட்டூர், தபால் காலனி, வீரமரசம்பேட்டை, புதலூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகள் அடங்கும்.

தேனி

டோம்புச்சேரி, வீரபாண்டி, வயல்பட்டி, பிசி.பட்டி, சின்னமனூர், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி, தேனி, உப்பார்பட்டி, குன்னுார், தோப்புப்பட்டி, சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூனாண்டிபட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

45
உடுமலைப்பேட்டை

திருச்சி

கள்ளக்குடி, வடுகர்பேட்டை, வி.கே.நல்லூர், நத்தம், மாளவை, புள்ளம்பாடி, கல்கம், கண்ணனூர், கீழஅரசூர், சிறுகளப்பூர், தாண்டவக்குறிச்சி, செங்கரையூர், வீரச்சலூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

உடுமலைப்பேட்டை

ஆனைமலை, வி புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

55
வேலூர்

நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம் மற்றும் எம்.ஆர்.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories