மத்திய அரசின் ஓய்வூதிய புதிய அறிவிப்பு நிலைப்பாடு தான் சரி என்று தமிழக அரசு ஏற்பது நியாயமற்றது. குழு அமைப்பது என்பது தாமதிக்க மட்டுமே பயன்படுகிறது. இது வாக்குறுதியை மீறிய செயலாகும். ழு அமைக்கும் நிதி அமைச்சரின் அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் சத்துணவு அங்கான்வாடி ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.