தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்பு
ஜனவரி 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஜனவரி 10ஆம் தேதி வெள்ளிக்கிழமையாக வருவதால் பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.