இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஆறுமுகத்தை கொலை செய்ய திட்டமிட்டு கடந்த 7ம் தேதி சீதாராமன், அவரது நண்பர்கள் 4 பேர் மற்றும் ஜோதி ஆகியோர் ஆறுமுகத்தை கடத்தி சென்று கல்லால் தாக்கி கொலை செய்து உடலை ஏரியில் வீசியது போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து, ஆறுமுகம் மனைவி ஜோதி (45), சீதாராமன்(33), அவரது நண்பர்களான சரவணன் (37), ஜெய்சங்கர் (32), பிரவீன்குமார் (25), முருகன் (26) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.